2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழில் 6 கைக்குண்டுகள் மீட்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

ஏழாலை கிழக்கு புனித இசிதோர் பாடசாலைக்கு அருகிலுள்ள காணியிலிருந்து 6 கைக்குண்டுகளை பொலிஸார் செவ்வாய்க்கிழமை காலை மீட்டுள்ளனர்.

பொதுமக்களால் கிராம அலுவலருக்கு வழங்கப்பட்ட தகவலினையடுத்து, கிராம அலுவலர் சுன்னாகம் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பில் பொலிஸார் மற்றும் ஊரெழு இராணுவத்தினர் இணைந்து கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .