Suganthini Ratnam / 2011 ஜனவரி 02 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
வெளிநாட்டு நிறுவனமொன்றின் உதவியுடன் ஏழாலைப் பகுதியில் தரம் ஜந்தில் கல்வி கற்கும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
ஏழாலை பகுதியில் வாழும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த தரம் ஜந்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஜேர்மனியிலுள்ள வெற்றி மணி அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
ஏழாலை வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் த.வாமதேவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உடுவில் கல்விக்கோட்ட கல்விப் பணிப்பாளர் சே.குபேரநாதன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், ஏழாலையிலுள்ள பாடசாலைகளின் அதிபர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
.jpg)
23 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago