2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தமிழ் பொலிஸாருக்கான கௌரவிப்பு நிகழ்வு ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 07 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் பொலிஸாருக்கான கௌரவிப்பு நிகழ்வு எதிர்;வரும் 13ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.


யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் பொலிஸாருக்கான கௌரவிப்பு நிகழ்வு எதிர்வரும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் சிறுகைத்தொழில்கள் அமைச்சரின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் தமிழ் பொலிஸாருக்கான கௌரவிப்பு நிகழ்வு நடைபெறவிருந்தது.
இந்நிலையில், தமிழ் பொலிஸாருக்கான கௌரவிப்பு நிகழ்வு எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X