2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சுபாஷ் ஹோட்டல் கட்டிடம் உரிமையாளர்களிடம் கையளிப்பு

Super User   / 2011 மார்ச் 04 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)

கடந்த 16 வருடங்களாக இராணுவத்தின் 51 ஆவது படையணியின் தலைமையகமாக பயன்படுத்தப்பட்ட யாழ் சுபாஷ் ஹோட்டல் கட்டிடம் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க்கப்பட்டுள்ளது.

தனியார் சொத்துக்களை இராணுவப் பாவனைக்காக வைத்திருத்தல் தொடர்பான அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி இக்கட்டிடடம் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.

யாழ் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள இந்த ஹோட்டல் 1995 ஆம் ஆண்டு டிசெம்பர் 2 ஆம் திகதி; இராணுவத்தினரால் குத்தகைக்குப் பெறப்பட்டது
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X