2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ். வைத்தியர்களுக்கான மருத்துவ விழிப்பூட்டல் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 29 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். வைத்தியர்களுக்கான மருத்துவ விழிப்பூட்டல் கருத்தரங்கொன்று சமூக செயற்பாட்டு மையத்தில் அமைந்துள்ள யாழ். அமெரிக்கத் தகவல் கூடத்தில்  நடைபெற்றது.

நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற இக்கருத்தரங்கில், அமெரிக்கத் தூதரகத்தின் மருத்துவ அதிகாரி ஏ.கெலன் கலந்துகொண்டு விளக்கமளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X