Suganthini Ratnam / 2011 மார்ச் 29 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ். வைத்தியர்களுக்கான மருத்துவ விழிப்பூட்டல் கருத்தரங்கொன்று சமூக செயற்பாட்டு மையத்தில் அமைந்துள்ள யாழ். அமெரிக்கத் தகவல் கூடத்தில் நடைபெற்றது.
நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற இக்கருத்தரங்கில், அமெரிக்கத் தூதரகத்தின் மருத்துவ அதிகாரி ஏ.கெலன் கலந்துகொண்டு விளக்கமளித்தார்.
.jpg)
54 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
21 Dec 2025