Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
2010ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதல் 05 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு எதிர்வரும் 08ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முதல் 05 இடங்களைப் பெற்ற மாணவர்களை தவறாது அழைத்துச் செல்லுமாறு வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் அதிபர்களுக்கு பணித்துள்ளார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago