2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழில் புத்தாண்டு விடுமுறையில் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணத்திற்கான தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டது. இருப்பினும் சித்திரைப் புத்தாண்டை தொடர்ந்து தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.

யாழ்ப்பாணம் நாக விகாரை, நயினாதீவு, கந்தரோடை, மாதகல், கீரிமலை போன்ற பகுதிகளுக்கு இவர்கள் சுற்றுலாவை  மேற்கொள்கின்றனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .