2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு

Super User   / 2011 ஏப்ரல் 19 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

யாழ் கோப்பாய் பகுதியில் இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

26 வயதான இப்பெண், ஆட்களற்ற வீடொன்றில்  தூக்கில் தொங்கிய நிலையில் கோப்பாய் பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இது குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்..


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X