2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு

Super User   / 2011 ஏப்ரல் 19 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

யாழ் கோப்பாய் பகுதியில் இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

26 வயதான இப்பெண், ஆட்களற்ற வீடொன்றில்  தூக்கில் தொங்கிய நிலையில் கோப்பாய் பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இது குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்..


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X