2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழில் பெண்கள் உட்பட நால்வர் மீது வாள் வெட்டு

Super User   / 2011 ஏப்ரல் 24 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி,தாஸ்)

யாழ். கொய்யா தோட்டப் பகுதியில் இனந்தெரியாத குழுவினால் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் வாள் வெட்டுக்களுக்கு இலக்காகி படுகாயடைந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி இனந்தெரியாத குழு தொடர்பாக யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .