2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அனலைதீவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியின் சடலம் மீட்பு; காதலன் கைது

Suganthini Ratnam   / 2011 மே 01 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். அனலைதீவிலுள்ள வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்  தொடர்பில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி இளம் யுவதியின் காதலன் எனக் கருதப்படும் ஒருவரே நேற்று சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

யாழ். அனலைதீவு மூன்றாம் வட்டாரத்தை சேர்ந்த வேல்முருகையா நிஷாலினி (வயது 24) என்ற இளம் யுவதியே நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஆவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X