Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Super User / 2011 மே 04 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதுவரலயலம், கொழும்பு இந்திய கலாச்சார மையத்துடன் இணைந்து தென்னிந்திய சித்திரக் கண்காட்சி ஒன்றை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
'புதுச்சேரி புளு' என பெயரிடப்பட்டுள்ள இக்கண்காட்சியானது நாளை வியாழக்கிழமை வியாழக்கிழமைமாலை 5 மணிக்கு வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியினால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
யாழ். இந்துக் கல்லூரி குமார சுவாமி மண்டபத்தில் நடைபெறவள்ள இக்கண்காட்சியானது 6,7,8 ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடலாம் என யாழ். இந்தியத் துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
50 minute ago