Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Super User / 2011 மே 07 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழில் உயரழுத்த மின்மார்க்க கட்டமைப்பில் திருத்த வேலைகள் காரணமாக நாளை ஞயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளது என று சுன்னாகம் மின்சார பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
உரும்பிராய், கோண்டாவில், மருத்துவபீட பிரதேசம், திருநெல்வேலி பிரதேசம், பட்டிண பகுதி நீங்கலாக யாழ்ப்பாண மாநகர சபை பகுதி ஆகிய இடங்களில் மின்சார தடை அமுல்செய்யப்படவுள்ளது.
இதேவேளை, திருத்த பணிகள் முன்னதாக முடிவடையுமானால் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே மின்சார விநியோகம் வழங்கப்படும் என்றும் சுன்னாகம் மின்சார பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .