2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மல்லாகம் மகா வித்தியால வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு

Kogilavani   / 2011 ஜூலை 16 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

மல்லாகம் மகா வித்தியால வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று சனிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் ந.சுப்பிரமணியம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிகாமம் வலய கல்விப் பணிப்பாளர் ஆ.இராஜேந்திரன், சிறப்பு விருந்தினராக தெல்லிப்பளை கல்விக் கோட்ட பணிப்பாளர் ச.கைலாசநாதன், கௌரவ விருந்தினராக ஒய்வு பெற்ற வட பிராந்திய இலங்கை வங்கி முகாமையாளர் சி.விக்கினராஜா, பழைய மாணவர் சங்க ஜரோப்பிய ஒருங்கினைப்பாளர் நா.சத்தியானந்தன் மற்றும் பாடசாலைகள் மாணவர் படையணி பொறுப்பாளர் கப்ரின் ஆரியநந்தனவும் கலந்து கொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X