2025 மே 19, திங்கட்கிழமை

அனலைதீவில் குடிநீருக்குத் தட்டுப்பாடு

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 11 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம், அனலைதீவுப் பகுதியில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குடிநீருக்காக பல மைல்கள் தூரம் சென்று நீரைப் பெற்று வருவதாகவும் தெரிவித்த அப்பகுதி மக்கள், தங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  கேட்டுக்கொண்டுள்ளனர்.

பௌசர்கள் மூலம் குடிநீரை வழங்குமாறும் குடிநீர் இல்லாமையினால் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X