Kogilavani / 2011 ஒக்டோபர் 10 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
தேசிய சுகநல வாரத்தின் இறுதி நிகழ்வான இன்று திங்கட்கிழமை வடமாகாணத்தில் நீண்டகாலமாக சேவையாற்றிய சுகாதாரப் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடமாகாண சுகாதார சேவை பணிமனைகளின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் வைத்தியர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago