2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் 'கல்லறைதினம்'

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 03 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

கத்தோலிக்கர்களினால் மரணித்தவர்களின் ஆன்மாக்களை நினைவுகூரும் 'கல்லறைதினம்' யாழ்ப்பாணத்திலும் நேற்று  புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் புனித கொஞ்சஞ்சிமாதா சேமக்காலையில் இதனையொட்டி  விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. மரணித்தவர்களுக்காக கட்டப்பட்ட கல்லறைகளுக்கு மலர்மாலை அணிவித்து சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X