Kogilavani / 2012 ஜனவரி 06 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நாச்சிமார் கோயிலடியைச் சேந்த பெண்ணொருவர்; இன்று வெள்ளிக்கிழமை வயலிலுள்ள கிணற்றில் தவறி வீழ்ந்து மரணமடைந்துள்ளார்
இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான ரவிச்சந்திரன் சரோஜினி (வயது 44) என்ற பெண்ணே இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து பலியாகியுள்ளார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
48 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
4 hours ago
4 hours ago