Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2012 மார்ச் 19 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.நகரப் பகுதியில் மதுபோதையில் பயணிகளுக்கு இடையூறாக செயற்பட்ட நபரை யாழ்.பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைது செய்து யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
மேற்படி நபர் பலதடவைகள் இச்சம்பவம் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேற்படி நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பிரகாரம் அவருக்கு ஒருமாத சிறைத் தண்டனை வழங்கி யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா தீரப்பளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
4 hours ago
4 hours ago
6 hours ago