Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2012 மார்ச் 21 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த 5 பேருக்கு அபராதம் விதித்து யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச தீர்ப்பளித்தார்.
யாழ்ப்பாண நகரப் பகுதியில் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 5 பேர் யாழ். பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது இந்த 5 பேரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், தலா ஒவ்வொருவருக்கும் 3000 ரூபா அபராதம் விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
4 hours ago
5 hours ago
6 hours ago