2025 மே 17, சனிக்கிழமை

மதுபோதையில் இளைஞர் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 29 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி இமையாணன் பகுதியில் உள்ள நாச்சிமார் கோவில் வாசலில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொழுத்திய சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார்,  குறித்த இளைஞனைக் கைதுசெய்துள்ளனர்.  இச்சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .