2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கழுத்தில் வெட்டுக் காயத்துடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

Kogilavani   / 2012 மார்ச் 31 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

நண்பர்களுக்கிடையில் நடைபெற்ற கைகலப்பில் கழுத்தில் பாரிய வெட்டுக்காயங்களுடன் 41 வயது குடும்பஸ்தர் ஒருவர் இன்று சனிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபரை வெட்டினார் என சந்தேகிக்கப்படும் ஒருவரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .