2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'உலகத்தை அணிதிரட்டுவோம்' கலந்தாய்வரங்கு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 01 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். சமூக செயற்பாட்டு மையத்திலுள்ள அமெரிக்க தகவல் கூடத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க உள்ளூர் அளவில் நடவடிக்கை எடுக்க 'உலகத்தை அணிதிரட்டுவோம்' என்ற தொனிப்பொருளில் கலந்தாய்வரங்கு எதிர்வரும் 4ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது

யாழ். அமெரிக்க தகவல் கூடத்தில் நடைபெறவுள்ள இக்கலந்தாய்வரங்கின்போது பொதுவிரிவுரையை கிறிஸ்ரோபர் கோகே என்னும் அமெரிக்க தூதரக அலுவலர் ஆற்றவுள்ளார்.

இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் யாழ். அமெரிக்க தகவல்கூட இணைப்பாளர் ஜெறின் கிருசாந்தினியுடன் 021 222 0665 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .