2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தங்க ஆபரண கடையில் கொள்ளை

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 02 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். கஸ்தூரியர் வீதியில் அமைந்துள்ள தங்க ஆபரணங்கள் விற்பனை நிலையமொன்றில் தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தங்க ஆபரண விற்பனை நிலையத்தின் கூரையை பிய்த்துக்கொண்டு இறங்கிய கொள்ளையர் குழு, அங்கிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கடை உரிமையாளர் இன்று திங்கட்கிழமை காலை முறையிட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .