2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மதுபோதையில் பொலிஸாருடன் தகராறில் ஈடுபட்டோர் விளக்கமறியல்

Super User   / 2012 ஏப்ரல் 09 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். நகர பகுதியில் மது போதையில் பொலிஸாருடன் தகராறில் ஈடுபட்ட இருவர் யாழ். பொலிஸாரினால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டடு யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்

கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸார் சிவில் உடையில் இருநதோர் பொலிஸார் எனத் தெரியாதமையால் வாக்குவாதப்பட்டதாக தெரிவித்தனர்.

எனினும் இவர்கள் இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் மா. கணேசராச உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .