2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விழப்புணர்வுக் கருத்தரங்கு

Kogilavani   / 2012 ஏப்ரல் 10 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)


யாழ்.தெல்லிப்பிளையில், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விழப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று நேற்று திங்கட்கிழமை பகல் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வீரசிங்கா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியாட்சகர் காமினி நவரத்தினா, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கமகே, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை
பொறுப்பதிகாரி எஸ.ஜெயக்குமார் வைத்திய நிபுணர் குழந்தை வேலு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .