2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 16 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுண்டிக்குளி, கொழும்புத்துறை  வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற  24 மற்றும் 32 வயதுடைய இருவர் விபத்திற்குள்ளாகி மரணமடைந்துள்ளனர்.  இவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக  தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .