2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 ஏப்ரல் 26 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

வன்னி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் திருமதி என் கீதாஞ்சலி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஆதரவாளர்கள் உட்பட இளைஞர்கள் யுவதிகள எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தலகள் உட்பட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .