2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மூவர் கைது

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                               (ஜெ.டானியல்)
யாழ்.மாவட்டத்தில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மூவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய உப பரிசோதகர் விக்கிரமாராட்சி தெரிவித்தார்

கடந்த காலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் வழக்குகளுக்கு சமூகமளிக்கமால் தலைமறைவாக இருந்து வந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளாதாக அவர் தெரிவித்தார்.

இவர்கள் நாளை வெள்ளிக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய உப பரிசோதகர் விக்கிரமாராட்சி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X