2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தேசிய சிறுவர் பாதுகாப்பு டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

தேசிய சிறுவர் பாதுகாப்பு டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை யாழ்.நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, சிறுவர் பாதுகாப்பு கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த 32 மாணவர்கள் சமூகசேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமாரினால் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்

இந்நிகழ்வில் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் என்.ஏ.அலாம், யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதி திருமதி சதீஸ் சர்மி மற்றும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X