2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நல்லூர் வடக்கு வீதியில் புதிய கோபுரம் அமைக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 11 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தில் வடக்கு வீதியில் புதிய கோபுரம் அமைப்பதற்கான நடவடிக்கை நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த திருவிழா காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதன் கட்டுமானப்பணிகள் நவம்பர் மாதம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெற்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ள கோபுரத்தை போன்று வடக்கு வீதயிலும் கோபுரம் அமைக்கப்படவுள்ளதாக  நல்லூர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X