2025 ஜூன் 21, சனிக்கிழமை

பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தி பேரணி

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 08 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


பெற்றோர்களை, பிள்ளைகள் முதியோர் இல்லங்களில் விடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணியொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

'சமூகத்தில் பிள்ளைகளே பெற்றோர்களை வைத்து பராமரிக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் இவ்விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

சமூகசேவைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ். கைதடிச் சந்தியிலிருந்து ஆரம்பமான இப்பேரணி, பிரதான வீதியூடாக கைதடி முதியோர் இல்லத்தை வந்தடைந்தது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .