2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழில் குண்டுகள் மீட்பு

Super User   / 2012 நவம்பர் 06 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி )

யாழ். அரியாளை, முள்ளி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை விசேட அதிரடி படையினரால் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது, நான்கு மோட்டார் குண்டுகளும் 30 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

முள்ளி பகுதியிலுள்ள மாதா கோயிலுக்கு பின்னாலுள்ள பிரதேசத்தியே இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த குண்டுகளை மீட்கப்பட்ட இடத்திலேயே விசேட அதிரடி படையினரால் செயலிக்க செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .