2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

பனையிலிருந்து விழுந்து ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 15 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். சங்கானைப் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு பனை மரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சங்கானை மில்லேன் வீதியைச் சேர்ந்த இராசதுரை (வயது 53) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .