Kanagaraj / 2012 டிசெம்பர் 01 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவர்களை பொலிஸார் இன்று விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவர்களில் இருவர் விசாரணைக்கு பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எட்டு பேரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .