2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

மின்விநியோகம் ஆரம்பம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட  தம்பகாமம் கிராமத்திற்கான மின் விநியோகத் திட்டம் நேற்று ஞாயிற்றிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

150 இலட்சம் ரூபா செலவில்; இத்திட்டம் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தம்பகாமம் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் சிவாஜி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொண்டு மின் விநியோகத்தை ஆரம்பித்து வைத்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .