2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கட்டளைத்தளபதி-பல்கலைக்கழக நிர்வாகம் சந்திப்பு

Kanagaraj   / 2012 டிசெம்பர் 04 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் யாழ் படைகளின் கட்டளைத்தளபதிக்கும் பல்கலைக்கழக  நிர்வாகத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று பலாலி படைத்தலைமையத்தில் இன்று  நடைபெற்றுது.

இன்று செவ்வாய்க்;கிழமை மதியம் 1.00 மணி தொடக்கம் மூன்று மணிவரை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச்சந்திப்பில் பொலிஸாரல் கைது செய்யப்பட்ட மாணவர்களின் விடுதலை தொடர்பாகவும் இனிவரும் காலங்களில் பல்கலைக்கழகத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது இருப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

இந்தச்சந்திப்பில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருடன் அனைத்து பீடாதிபதி மற்றும் யாழ். மாவட்ட சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் அங்கஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .