2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கோண்டாவிலில் சடலமாக மீட்கப்பட்டவர் பதுளையைச் சேர்ந்தவர்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 07 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
 
வெட்டுக் காயங்களுடன் கோண்டாவில்  பகுதியில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் இன்று தெரிவித்தனர். பதுளைச் சேர்ந்த ஆர்.டபிள்யூ.டி.நிஷாந்த சம்பத் ராஜபக்ஷ என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இவர் தனியார் என்ஜினியரிங் நிறுவனமொன்றில் கடமையாற்றுபவர் என்றும் இவரது சடலத்தை மேற்படி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் அடையாளம் காண்பித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்


யாழ். கோண்டாவிலில் ஒருவர் படுகொலை

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .