2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

காணாமல் போனவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 07 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

காணாமல் போன வயோதிபர் ஒருவர், கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று ஊர்காவற்துறை பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
 
ஊர்காவற்துறை புளியங்கூடல் பகுதியைச் சேர்ந்த பசுபதி சோமசுந்தரம் (வயது 74) என்பவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயிருந்தார்.

இவரின் சடலம் இன்று குறித்த பகுதியிலுள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சடலம் யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X