2025 ஜூன் 19, வியாழக்கிழமை

தேசிய மீனவர் மாநாடு

Kogilavani   / 2013 ஜனவரி 12 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா

தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் தேசிய மாநாடு  எதிர்வரும் 22 ஆம் திகதி அலரி மாளிகை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர் என். கணேசமூர்த்தி இன்று தெரிவித்தார்.

தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் தலைவர் அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரட்ன ஏற்பாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

தேசிய மாநாடு தொடர்பாக தெரிவுசெய்யப்பட்ட திட்டமிடல் குழு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கிராமிய மற்றும் மாவட்ட கிராமிய மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்யுமாறும் அவர் மேலும் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .