2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கடலில் குளிக்கச்சென்ற சிறுவனை காணவில்லை

Kanagaraj   / 2013 ஜனவரி 12 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.சுமித்தி

கீரிமலை, சேந்தாங்குளம் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாசியப்பிட்டியை சேர்ந்த சிவலிங்கம் உமாசங்கர் என்ற 16 வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கீரிமலை, சேந்தாங்குளம் கடலுக்கு இன்று சனிக்கிழமை காலை 10 மணியாளவில் இரண்டு சிறுவர்கள் சென்றபோது அதில் ஒருவர் கடலில் தத்தளித்துகொண்டிருந்த நிலையில் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய சிறுவன் காணாமல்போயுள்ளதாக மீனவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .