2025 ஜூன் 19, வியாழக்கிழமை

'விஜய்' வாராந்த துவிச்சக்கரவண்டி போட்டிப் பரிசு வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 16 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுரேன்


விஜய நியூஸ் பேப்பர் லிமிடெட் நிறுவனத்தினால் வெளியிடப்படும் சிறுவர் சஞ்சிகையான  'விஜய் சஞ்சிகை'யினால் அண்மையில் நடத்தப்பட்ட பரிசுப் போட்டியில் வெற்றிபெற்ற பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது.

ஹரிகிறிஸ்ரினா பாஸ்கரன் என்ற தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவியே விஜய் சஞ்சிகையினால் நடத்தப்பட்ட பரிசுப் போட்டியில் வெற்றிபெற்று துவிச்சகர வண்டியை தமது  அதிபர், ஆசிரியரகள் முன்னிலையில் பெற்றுகொண்டார்.

இப்போட்டி வாராந்தம் நடைபெறுவதுடன், அதிஷ்டசாலிகளாக தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு வாராந்தம் ஒரு துவிச்சக்கர வண்டி வீதம் வழங்கப்பட் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .