2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

புனரமைப்பின்றி காணப்படும் யாழ். பண்ணை முத்தமிழ் அரங்கம்

Kogilavani   / 2013 ஜனவரி 24 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். பண்ணையில் அமைந்துள்ள முத்தமிழ் அரங்கம் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இம்முத்தமிழ் அரங்கத்தினை யாழ். மாநகர சபை புனரமைப்புச் செய்யவுள்ளதாக கடந்த வருட இறுதியில்  அறிவித்திருந்த போதிலும் இன்றுவரை புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வரங்கம் ஏறக்குறைய 29 வருடகாலமாக புனரமைப்பின்றி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X