2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ். குருநகர் வலை தொழிற்சாலையின் தேவைகள் குறித்து ஆராய்வு

Super User   / 2013 பெப்ரவரி 18 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். குருநகர் பகுதியில் அமைந்துள்ள வலை தொழிற்சாலையின் தேவைகள் குறித்து யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆராய்ந்துள்ளார்.

வலைத் தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட மேயர், வலை உற்பத்தியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் தொழிற்சாலைகளின் நடைமுறைகள் மற்றும் தொழிற்பாடுகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

வலை தொழிற்சாலை நிர்வாகிகளுடன் சிறு கலந்துரையாடல் ஒன்றினையும் மேயர் மேற்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .