2025 ஜூன் 18, புதன்கிழமை

மனிதாபிமானமற்ற முறையில் அரசாங்கம் போரை நடத்தியுள்ளது: அ.விநாயகமூர்த்தி

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 22 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

'வன்னி யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கம் மனிதாபினமற்ற முறையிலும் நடந்துள்ளது என்பதை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனின் மரணம் வெளிப்படுத்தியுள்ளது' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

'இறுதி யுத்தம் நடைபெற்ற போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த புகைப்படங்களில் உணவைக் கொடுத்து அந்த சிறுவனைப் படுகொலை செய்த செயல் வன்னியில் அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனத்தை சுட்டிக்காட்டியுள்ளது' எனறு அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .