2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

பளை பிரதம தபாலகம் திறப்பு

Super User   / 2013 ஏப்ரல் 03 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹேமந்த்


பளை பிரதம தபால் நிலையம் இன்று புதன்கிழமை பாரம்பரியக் கைத்தொழில் சிறுகைத்தொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் துரித மீள் எழுச்சித்திட்டத்தின் கீழ் 110 லட்சம் ரூபாய் செலவில் இந்தத் தபாலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன், பளை பிரதேச சபையின் தலைவர் டொமினிக் அன்ரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .