2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ்.மணிக்கூட்டு கோபுரம் புனரமைப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 05 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ்.மணிக்கூட்டுக் கோபுரத்தில் நீண்ட காலமாக செயற்பாடதிருந்த மணிக்கூடு  இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது.

யாழ்.மாநகர சபையினால் ஒரு மில்லியன் ரூபா செலவில் இந்த மணிக்கூட்டுக் கோபுர புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இன்று காலை தொடக்கம் இந்த மணிக்கூட்டுக் கோபுரம் செயற்பட ஆரம்பித்துள்ளதாக யாழ்.மாநகர சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .