2025 ஜூன் 18, புதன்கிழமை

வயல்களில் உள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை

Kogilavani   / 2013 ஏப்ரல் 18 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா
, எஸ்.கே.பிரசாத்

வயல் காணிகளில் தனியார் கட்டிடங்கள் அமைப்பதற்கு அனுமதியில்லை என விவசாய அபிவிருத்தி திணைக்கள அதிகாரி ஒருவர் கூறினார்.

யாழ். நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழுகூட்டம் இன்று நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நல்லூர் பிரதேச சபை ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உரையாற்றும்போதே மேற்படி அதிகாரி இவ்வாறு கூறினார்.

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வயல் காணிகளில் தனியார் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

1958 இலக்க சட்டத்தின் பிரகாரம் அனுமதியின்றி வயல் காணிகளில் கட்டப்படும் கட்டிடங்கள் காலம் சென்றாலும் அகற்றப்படும்' என்று அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .