2025 ஜூன் 18, புதன்கிழமை

உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையில் சிரமதான பணி

Kogilavani   / 2013 ஏப்ரல் 20 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சிவரூபன்


கரைச்சி பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி கிளையின் கரைச்சி பிரிவின் ஏற்பாட்டில் நேற்று சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

கரைச்சி பிரிவின் தலைவர் தி.சிவரூபன், செயலாளர் த.சேதுபதி, பொருளாளர் சு.பசுபதிப்பிள்ளை மற்றும் உறுப்பினர்கள் உட்பட செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள், கிராம மக்கள் இணைந்து இச்சிரமதானப்பணியில் ஈடுபட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .