2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் தலைகீழாக பறந்த தேசியக் கொடி

Kanagaraj   / 2013 ஏப்ரல் 20 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
மானிப்பாய் பொலிஸாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு போட்டியின் போதே தேசியக்கொடி இவ்வாறு தலைகீழாக ஏற்றப்பட்டது.

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிப்பதை அறிந்த பொலிஸார் உடனடியா அதனை இறக்கி முறையாக ஏற்றி மரியாதை செலுத்தினர்.

யாழ் நவாலிப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பொலிஸாரின் ஏற்பாட்டில் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டிகள் தேசியக்கொடியும் பொலிஸ் கொடியும் ஏற்றபட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன இதன் போதே தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .