2025 ஜூன் 18, புதன்கிழமை

உதயன் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படும்: ஜனாதிபதி

Kanagaraj   / 2013 ஏப்ரல் 22 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் உதயன் அச்சகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விடயமாக யாரும் சாட்சியமளிக்கமுடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகநிறுவனங்களின் தலைவர்களை அலரிமாளிகையில் இன்று சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த யாழ்ப்பாண பத்திரிகை மீதான தாக்குதல் பற்றி ஊடாக பிரதிநிதிகளால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி, அரசாங்கம் விசாரணைகள் தொடங்குமெனவும்  குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0

  • aj Monday, 22 April 2013 02:18 PM

    அடுத்த நாடகம்.

    Reply : 0       0

    vallarasu Monday, 22 April 2013 03:09 PM

    இவரின் பதில்களை கேட்கும் போது ....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .